கூட்டணி

கோலாலம்பூர்: சிலாங்கூரின் கோலா குபு பாரு தொகுதிக்கு மே 11ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
பன்ஸ்வாரா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் வளத்தை இஸ்லாமியர்களிடம் வழங்கும் என்று பிரதமர் மோடி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ராஜஸ்தானில்  உள்ள பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி பேரணி சென்றார்.
ஷா ஆலம்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசியாவுக்கான தனது சீர்திருத்தங்களை சமரசம் செய்துகொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருளியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
காட்டுப் பகுதிகளை மறுசீரமைப்பது முதல் கடல்களைப் பாதுகாப்பது வரை, இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாகக் கூறப்படுகிறது.